தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன

சென்னை: தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. தென்கொரிய நிறுவனத்திடம் 15 லட்சம் கருவிகளை தமிழக அரசு ஆர்டர் செய்திருந்தது. மேலும் 6.77 லட்சம் கருவிகள் கையிருப்பில் உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: