கோபிசெட்டிப்பாளையம் அருகே குருமந்தூரில் ரூ.500 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது

ஈரோடு: கோபிசெட்டிப்பாளையம் அருகே குருமந்தூரில் ரூ.500 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பிரபு, அழகுதுரை ஆகியோரை மக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பிரபு, அழகுதுரையிடம் இருந்து ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: