கேரளாவில் இன்று புதிதாக 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,452-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,620-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: