திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,313 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: