தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த காலக்கெடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த காலக்கெடு மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை 2021 ஜூன் 21ம் தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: