மாமல்லபுரத்தை தொடர்ந்து பரங்கிப்பேட்டை கடற்கரையிலும் ஒதுங்கி உள்ளது போதை மருந்து

பரங்கிப்பேட்டை: மாமல்லபுரத்தை தொடர்ந்து பரங்கிப்பேட்டை கடற்கரையிலும் போதை மருந்து ஒதுங்கி உள்ளது. மாமல்லபுரத்தில் சிக்கியதும் பரங்கிப்பேட்டையில் கரை ஒதுங்கியதும் ஒரே வகை போதைப்பொருட்கள் ஆகும்.  சீனா உயர்ரக டீத்தூள் என்ற பெயரில் கடத்தல் கும்பல் போதைப்பொருள் கடத்தியது அம்பலமாகியுள்ளது. 

Related Stories: