சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதலில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று என்று தகவல் வெளியானது.

Related Stories: