பூவிருந்தவல்லி துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி

பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லி துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. துணை வட்டாட்சியருக்கு கொரோனா உறுதியானதால் பூவிருந்தவல்லி வட்டாச்சியர் அலுவலகம் மூடப்பட்டது.

Related Stories: