சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு கொரோனா

சென்னை: சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: