சென்னை: சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு கொரோனா
- கொரோனா
- சென்னை சைடாபேட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்
- இன்ஸ்பெக்டர்
- சென்னை சைடாபேட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு