ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.:தமிழக அரசு தகவல்

சென்னை: ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை காட்டினால் மாணவர்களை இ-பாஸ் இன்றி அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: