சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையமாக இன்று திறப்பு

சென்னை: சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையமாக இன்று முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கவுள்ளார். 350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் திறந்து வைத்து பிறகு ஆய்வு செய்யவுள்ளார்.

Related Stories: