வேலூர் மாவட்டத்தில் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக்கடைகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணிக்கடைகள், நகைக்கடைகள் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: