வாழப்பாடி அருகே கொலை வழக்கில் கைதானவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொலை வழக்கில் கைதானவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, கைதியை மருத்துவனைக்கு போலீஸ் அனுப்பி வைத்தது.

Related Stories: