வண்டலூர் பகுதியில் வாகன நெரிசல்

சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலாவதால் கார், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்னையில் இருந்து வெளியேறுவதால் வண்டலூர் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: