நெல் கொள்முதல் செய்ய எதுவாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடியை உடனே விடுவிக்க அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய எதுவாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார். காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையின் போது மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானிடம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: