புதுச்சேரியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 2 துணை நடிகைகள் உள்பட 5 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 2 துணை நடிகைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துணை நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய சந்துருஜி என்பவர் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழில் நடத்திவந்த புதுச்சேரி தொழிலதிபர் மகன் உமாசங்கர் என்பவர் தலைமறைவாக்கினார். பாலியல் தொழில் நடந்த தந்திராயன்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு போலீஸ் சீல் வைத்தது.

Related Stories: