34 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக டிஜபி திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட பயிற்சி டிஎஸ்பியாக இருந்த மணிமேகலை காஞ்சிபுரம் மாவட்டம் டிஎஸ்பியாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் டிஎஸ்பியாக இருந்த கலைச்செல்வம் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: