இந்தியா-சீன எல்லையில் வீரமரணம் அடைந்த பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

ராமநாதபுரம்: இந்தியா-சீன எல்லையில் வீரமரணம் அடைந்த பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தில் சொந்த நிலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பழனியின் உடலுக்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இறுதியாக ராணுவ மரியாதை உடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: