இந்தியா அமைதியை விரும்பும் நாடுதான், அதே நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கும் பலம் வாய்ந்த நாடு: பிரதமர் மோடி

டெல்லி: லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீரமரணடைந்த நம் வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா அமைதியை விரும்பும் நாடுதான், அதே நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கும் பலம் வாய்ந்த நாடு என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: