இந்திய-சீன எல்லையில் மோதலில் வீரமரணமடைந்த பழனி குடும்பத்திற்கு திமுக ஆறுதல்

ராமநாதபுரம்: இந்திய-சீன எல்லையில் மோதலில் வீரமரணமடைந்த பழனி குடும்பத்திற்கு திமுக ஆறுதல் தெரிவித்துள்ளது. திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா ரூ.2 லட்சம் நிதிஉதவி வழங்கினார்.

Related Stories: