கொரோனா சங்கிலியை துண்டிக்கவேண்டிய அவசியம் உள்ளது: சமூக பரவலாக மாறிவிடக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கொரோனா சங்கிலியை துண்டிக்கவேண்டிய அவசியம் உள்ளது. சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடத்த ஆலோசனைக்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: