முழு ஊரடங்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: முழு ஊரடங்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்தது. மேலும் இந்த அபராத தொகையை தலைமை நீதிபதி நிவாரண அமைப்பில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: