சென்னையில் கூடுதலாக 350 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும்: அமைச்சர் வேலுமணி

சென்னை: சென்னையில் கூடுதலாக 350 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க கூடுதலாக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும்.

Related Stories: