ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு

சென்னை: ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 59-ஆக அண்மையில் உயர்த்தியுள்ளது.

Related Stories: