வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை

சென்னை: வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் தற்போது  வரை வேறு நோய் பாதிப்பு இல்லாதா 41 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 60 வயதுக்கு கீழ் உள்ள 15 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: