கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு!

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியில் இருந்த 52 வயது செவிலியர் உயிரிழந்தார். சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மருத்துவர்கள் பலர் போராடி வருகின்றனர்.

Related Stories: