கொரோனா தடுப்பு மருந்து 2-ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் இன்னும் முடியவில்லை: எம்ஜிஆர் பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷையன் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பு மருந்து 2-ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் இன்னும் முடியவில்லை என்று எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது விலங்குகளை கொண்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, மேலும் ஆராய்ச்சி பணிகள் முடிந்தவுடன் விவரங்களை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: