சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 175 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 175 பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். சொந்த ஊருக்கு அழைத்து செல்ல பேருந்துக்கு கட்டணமாக ரூ.1,500 வரை கேட்பதாக புகார் தெரிவித்துள்ளனர். திருவாரூர், பெரம்பலூர், போன்ற ஊர்களுக்கு அரசு பேருந்தில் அழைத்து செல்ல ரூ.1,500 வரை கட்டணம் கேட்பதாக கூறுகின்றனர். கட்டணம் செலுத்த முடியாமல் 3 மணி நேரமாக பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

Related Stories: