புதுச்சேரியில் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற அதிமுகவினர் 500 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற அதிமுகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்னர். அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உள்பட 500 பேரை சட்டமன்றம் அருகே தடுத்து நிறுத்தி போலீஸ் கைது செய்தது. மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.7,500 வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: