நெல்லையில் பிரபல நகை கடைக்கு சீல் வைத்தது மாநகராட்சி நிர்வாகம்

நெல்லை: நெல்லையில் பிரபல நகை கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதியானதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நகைக்கடையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: