ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தலைமை செவிலியர் பிரசில்லா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தலைமை செவிலியர் பிரசில்லா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கொரோனா பணியின்போது இறந்த பிரசில்லா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

Related Stories: