சீர்காழியில் வீட்டில் அகல்விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெளியே சென்றபோது தீ விபத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீட்டில் அகல்விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெளியே சென்றபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

Related Stories: