ராசிபுரம் அத்திபலகானுரில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

நாமக்கல்: ராசிபுரம் அத்திபலகானுரில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தார். திருமணமாகி 4 மாதங்களே ஆனா நிலையில் மின்சாரம் தாக்கி எதிர்பாராத விதமாக இளம்பெண் பிரியா உயிரிழந்தார்.

Related Stories: