ஆவடி: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிகேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உடல்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதனை அடுத்து, ஆவடி மாநகர திமுக கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன், ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், வட்ட செயலாளர்கள் ஆவடி பாலா, பா.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ படத்துக்கு மலர்தூவி மரியாதை: ஆவடி நாசர், கும்மிடிப்பூண்டி வேணு பங்கேற்பு
- திருவள்ளூர் மாவட்ட மலர்
- Anbalakaran
- திருவள்ளூர் மாவட்டம்
- மாத்ருபூமி மரியாதை
- ஆடி நாசர் அன்பாஹகன் எம்.எல்.ஏ.