ஓபிசி பிரிவினருக்கு மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது: திக தலைவர் கி.வீரமணி

சென்னை: மத்திய  தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். ஓபிசி பிரிவினருக்கு மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்காதது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு வழங்கப்படாததை சுட்டிக்காட்டியும் மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை எனவும் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: