30 ஆண்டுகள் சிறை கொடுமை போதாதா?..7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

சென்னை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 7 பேரையும் 30 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயமாகும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: