இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 83 நாட்களுக்கு பின் பொது தரிசனம் தொடங்கியது Jun 11, 2020 திருப்பதி எசுமலாயன் கோவில் திருப்பதி எசுமலயன் திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 83 நாட்களுக்கு பின் பொது தரிசனம் தொடங்கியது. ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி