தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளில் 37 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளில் 37 பேர் குணமடைந்தார். புழல் சிறையில் 28, கடலூர்-4, பாளையங்கோட்டை-2, திருச்சியில் ஒருவர் உட்பட 37 கைதிகள் குணமடைந்தனர்.

Related Stories: