திடீர் வெடி சத்தத்தால் குலுங்கியது தர்மபுரி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில், நேற்று பிற்பகல் 2.23 மணிக்கு திடீரென வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர  சத்தம் கேட்டது. இதனால் வீடுகளில் பாத்திரங்கள், கதவு, ஜன்னல்கள் அதிர்ந்தன. மக்கள் வீடுகளை விட்டு தெருவுக்கு அலறியடித்து ஓடிவந்தனர். இது பூமி அதிர்வா?, ஜெட் விமானம் செல்லும்போது பயங்கர சத்தம் கேட்டதா என பல்வேறு கோணங்களில், போலீசாரும், புவியியல் வல்லுநர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: