தமிழகத்தில் வருகின்ற 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: தமிழகத்தில் வருகின்ற 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: