சென்னை தமிழகத்தில் வருகின்ற 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே Jun 09, 2020 தெற்கு ரயில்வே செங்கல்பட்டு திருச்சி தமிழ்நாடு செங்கல்பட்டு - திருச்சி சென்னை: தமிழகத்தில் வருகின்ற 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்