தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருப்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது: விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருப்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது என விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால் தேமுதிக வரவேற்றிருக்கும், அரசின் முடிவால் மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: