திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமார் அயனாவரத்தில் ஆய்வு

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 6 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில் திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அயனாவரத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related Stories: