முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும், பள்ளிகள் திறப்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: