சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி

சீர்காழி: சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பணியாற்றி வந்த காவல் நிலையம் சீல்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய மருமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 2 பேரும் மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: