பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

குமரி: குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2021 பிப்.28 வரை திறக்கப்படும் தண்ணீரால் குமரியில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: