நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மத்திய சிறை வார்டன் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: