ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் தாயார் சந்திரகாந்தா மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

சென்னை: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் தாயார் சந்திரகாந்தா மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். சந்திரகாந்தா மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு என இரங்கல் தெரிவித்து துணை முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: