சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்ணுடன் பயணித்த டிரைவர் உட்பட 9 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: