திருவண்ணாமலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 439-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: