தமிழகத்தில் IoEஎன்ற சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் என்ற சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டியளித்துள்ளார். சிறப்பு அந்தஸ்துக்கான ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று முடிந்தது. மாநில அரசு கூடுதல் அவகாசம் எதையும் கோரவில்லை. அண்ணா பல்கலைக்கு இல்லையென்றாலும் வேறு பல்கலைக்கு மத்திய அரசு வழங்கட்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: